Saturday, September 28, 2013

அவள் மௌனத்தால்

அவள் என் கல்லறையில் மௌன அஞ்சலி செலுத்துகிறாள்
பாவம் அவளுக்கு தெரியவில்லை

நான் இறந்தே அவள் மௌனத்தால் தான் என்று...!

No comments:

Post a Comment