Saturday, September 28, 2013

கனவுகள் கலைந்தன

என் கண்ணீரின் சுவையினில்
இன்று கலந்தது எனக்குள்
உன்னைப்பற்றிய கனவுகள்
சட்டென்று தோன்றின
நான் மறந்த என் உணர்வுகள்
இனி உனக்காக நானில்லை
என்றேனும் உன்னை சந்தித்தால்
அன்று மிச்சமிருக்கும் கனவுகளும்

நிச்சயமாக கலைந்து போகும்...

No comments:

Post a Comment