உன் மௌனங்கள்
கலையட்டும் பெண்ணே
ஒரு வார்த்தை பேசிவிடு
சில மௌனங்கள்
உடையும்போது
வார்த்தைகள் பிறக்கும்
உன் மௌனம் உடைந்தால்தான்
என் வாழ்கையே பிறக்கும்
புரிந்து கொள் உயிரே
புரிந்து கொள்ளாமல்
பிரிந்து செல்ல நினைப்பது
நியாயமா??
No comments:
Post a Comment