என் நினைவுகளை கலைத்து,
இமைகளை வருத்தி
இதயத்தை கிழித்து,
நித்தம் ஒரு சித்ரவதை
எனக்காக ஒரு சின்ன புன்னகை
சிரித்துக்கொண்டே செத்துபோய் விடுகிறேன்
ஏனெனில் காதலும் என்றோ ஒரு நாள்
என்னையும் கொல்லும் என்று காதல்
வரலாறு சொல்லிதந்ததால்..
No comments:
Post a Comment