Saturday, September 28, 2013

காதல் வரலாறு

என் நினைவுகளை கலைத்து,
இமைகளை வருத்தி
இதயத்தை கிழித்து,
நித்தம் ஒரு சித்ரவதை

எனக்காக ஒரு சின்ன புன்னகை
சிரித்துக்கொண்டே செத்துபோய் விடுகிறேன்

ஏனெனில் காதலும் என்றோ ஒரு நாள்
என்னையும் கொல்லும் என்று காதல்
வரலாறு சொல்லிதந்ததால்..

No comments:

Post a Comment