Saturday, September 28, 2013

காற்றில் அவள்

காற்றில் கூட அவள் இருக்கிறாள்
என்பதை உணர்ந்தேன்
தூசியாய் வந்து என் கண்களை

கலங்கவைத்த போது...

No comments:

Post a Comment