Saturday, September 28, 2013

இதய நோயாளி

அன்பே உன்னால் என் இதயத்தில்
துவாரம் ஏற்பட்டு உதிரம் கசிகிறது
உரக்க உன் பெயரை உச்சரித்த பின்
இறக்க ஆசைபடுகிறது

இந்த இதய நோயாளியின் மனம்...

No comments:

Post a Comment