Saturday, September 28, 2013

என் மரணம்

அன்று அவள் மட்டும் என்னை பார்த்து சிரிக்காமல் இருந்திருந்தால்
இன்று யாரும் அழுது கொண்டிருக்க மாட்டார்கள்

என் கல்லறையில்...

No comments:

Post a Comment