Saturday, September 28, 2013

காதலியின் திருமணம் 6

நான் ஏன் பிறந்தேன் ;
எதற்காக உன்னை சந்தித்தேன் ;
இப்பொழுது ஏன் துடிக்கிறேன் ..
பல பேர் நெஞ்சத்தில் எழும்கேள்வி - இன்று
என்னுள்ளும் எதிரொலியாய்
நிற்காமல் ஒலிக்கிறது .
மழையாய் கண்ணீர் துளிகள் கொட்டுகிறது.
உன்னை வாழ்த்துவாதா இல்லை
நான் வீழ்வதா தெரியாத வேதனை;
இமைமூடியும் கண்ணீர்
காட்டிக்கொடுத்தது அனைவரிடமும்.
நான் அழுகிறேன் என்பதை.

No comments:

Post a Comment