Saturday, September 28, 2013

பிரிவு கவிதை

பிரிவை நினைத்து கவிதை எழுதினேன்
காகிதம் நனைந்து விட்டது 
பிறகுதான் புரிந்தது வந்தது

கவிதை அல்ல கண்ணீர் என்று...

No comments:

Post a Comment