Sunday, September 29, 2013

கண்ணீர்

ஆயிரம் அடி தோண்டியும் கிடைக்காத தண்ணீர்
ஒரு அடி அவள் என்னை விட்டு விலகியதும் உருவானது

என் கண்ணில்..!

No comments:

Post a Comment