*பெண்ணே...
சுலபமாக
நீ
சொல்லிவிட்டாய்
என்னிடம்...
உன்னை
எனக்கு
பிடிக்கவில்லை
என்று...
பதில்
சொல்ல
முயன்றேன்
உன்னிடம்...
வார்த்தைகள்
இருந்தும்
இதழ்கள்
திறக்க முடியாமல்...
தோற்றது
என் இதழ்கள்...
சொல்லியது
பதிலாக
என்
கண்ணீர்...
உன்னிடம்.....
No comments:
Post a Comment