Sunday, January 6, 2013

உன்னை நினைத்து..


*படுக்கும்போதும்
உறங்கமறுத்து
உன்னையே நினைக்கிறேன்!-அந்த
காதலே இல்லையென
மறுத்தபோதும்
உன்னை மறக்காமல்
நான்
தவிக்கிறேன்!




No comments:

Post a Comment