Tuesday, August 6, 2013

நீயும் நானும்

நினைந்தும் நினையாமல் ...
மறந்தும் மறவாமல் ...
சிரித்தும் சிரியாமல் ..
அழுதும் அழாமல் ..
நித்தம் இறந்தும் இறவாமல்
இருக்க ...
உன்னாலும்  என்னாலும்
மட்டும் முடிகின்றது...
எனக்கு நீ இல்லை ..
உனக்கு நான் இல்லை
என்று தெரிந்தும்.

No comments:

Post a Comment