Thursday, August 1, 2013

காதல் பிறந்தது

காதல் பிறந்தது என்னில் இயற்கையாய்..
இறப்பதும் இயற்கைதான் என்று சொல்லி
இறந்தும் போனது,..

இடிந்து போனேன் இதயம்
இறந்து விடுமோ என்று..

வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன்
வலிகளை தாங்கி...

உடலில் அல்ல உள்ளத்தில்

உன் நினைவுகளில்...

No comments:

Post a Comment